வரும் ஜூன்/ஜூலை 2015ல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்
தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களுக்கும் (தட்கல் உட்பட) ஜூன்
18ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட உள்ளது.
தனித்தேர்வர்கள் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் மார்ச் 2015 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.