Showing posts with label Govt Jobs. Show all posts
Showing posts with label Govt Jobs. Show all posts

Tuesday, January 23, 2018

STATE BANK OF INDIA : JUNIOR ASSOCIATES EXAM 2018 ANNOUNCED - 8301 VACANCIES

பாரத ஸ்டேட் வங்கியில் 8301 பணியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்



மேலும் விவரங்களுக்கு  PDF ஐ பதிவிறக்கவும்.



Tuesday, April 19, 2016

புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது மத்திய அரசு

இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரயில்வேயில் 13,26, 437 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 3 வருடங்களாக பணி நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை.  வருமான வரி, சுங்கத்துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய துணை ராணுவப் படையினரின் எண்ணிக்கையும் 47 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது. உள்துறை அமைச்சகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சகத்தில், 301 ஊழியர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்ற ஆண்டு 900 ஊழியர்களாக இருந்த இத்துறையில், 2017 மார்ச்1ல் 1201 ஊழியர்கள் பணிபுரிவார்கள். தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கடந்த இரண்டு வருடத்தில், 2200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களை நிர்வகிக்கும் தனித்திறன் அமைச்சகத்தில், 1800 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தில் 6 ஆயிரம் பேரும், நிலக்கரி அமைச்சகத்தில் 4,399 பேரும், விண்வெளி துறையில் ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.

Saturday, January 9, 2016

சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணி நியமனம்


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 4362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 7 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்க்கான எழுத்துத்தேர்வு 31.05.2015 அன்று நடைபெற்றது.

'எழுத்துத்தேர்வு என்பது தகுதித் தேர்வு மட்டுமே (???), நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் நியமனம் நடக்கும்' என அரசு அறிவித்தால், சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'எழுத்துத்தேர்வு மதிப்பெண்-150, வேலைவாய்ப்பு முன்னுரிமைக்கு  -10, உயர்கல்விதகுதிக்கு-5, ஆய்வக உதவியாளர் பணியில் முன் அனுபவத்திற்கு-2 என மதிப்பெண்களை ஒதுக்கி தேர்வு செய்யலாம்'  என உத்தரவிட்டது.

தற்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர், ஆய்வக உதவியாளர் பணி நியமனங்களுக்கான ஏற்பாடுகள் இருக்கும்  என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday, January 3, 2016

மின் வாரியத்தில் உதவி மின் பொறியாளா் (TNEB - Recruitment for AE in Electrical/Machanical/Civil) பணியிடங்களுக்கு ஜனவரி 11 வரை விண்ணப்பிக்கலாம்.

Re post
 

375 உதவி மின்பொறியாளர் ( Electrical, Mechanical, Civil )பணியிடங்களுக்கு ஜனவரி 11 வரை onlineல்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

ஊதிய விகிதம்
:
Rs. 10,100 - 34,800 + 5100 GP 
வயது வரம்பு
:
OC பிரிவிற்கு  மட்டும் 30 வயது வரை.
மற்ற அனைவருக்கும் வயது வரம்பு இல்லை.
கல்வித்தகுதி  
:
AE(Electrical) :  BE (EEE / ECE / EIE / CSE /IT)
AE(Mech)      : BE Mech/Production Engg/ Manufac.Engee  / AMIE A&B
AE (Civil)       : BE Civil / AMIE A&B

online பதிவிற்கு கடைசி தேதி
:
11.01.2016
தேர்வு நடைபெறும் நாள்       
:
: 31.01.2016 (Sun),
Centre  for  Entrance  Examination, Anna University, Chennai-25    

For Applying Online : ONLINE DIRECT RECRUITMENT APPLICATION PORTAL

 

 Notification -1.pdf 

Syllabus.pdf 1.pdf 

Community list.pdf 

Schema of Exam - 1.pdf 

GUIDELINES TO FILLING UP APPLICATION - 1.pdf 

Guidelines to upload Images - 1.pdf 

Sunday, November 22, 2015

BSNL Recruitment ( Telecom Technical Assistant - 147 Vacancies)

 
 
BSNL  நிறுவனத்தில் 147 டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்(TTA) பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம் என பிஎஸ்என்எல் அறிவுறுத்தியுள்ளது. 
 
எஸ்சி பிரிவுக்கு 25-ம், எஸ்டி பிரிவுக்கு 77-ம், ஓபிசி பிரிவுக்கு 45-ம் வழங்கப்படும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற மத்திய அரசு, மாநில அரசு தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டிலிருந்து 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படித்து முடித்திருக்கவேண்டும். 
 
 வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். 
 
நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
ஆன்-லைன் மூலம் 01.12.2015 முதல் 10.12.2015 வரை  விண்ணப்பிக்கலாம்.
 
தேர்வு நடைபெறும் தேதி:  20.12.2015
 
For Adv Click Here:
 
For more details :   http://www.bsnl.co.in/

Thursday, November 12, 2015

TNPSC : 813 கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு




1
Post
Village Administrative Officer
2
Vacancies
813
3
Scale of Pay
5200-20200 + 2800 GP
4
One Time Registration Fee
50/-
5
Exam Fee
75/-
6
Age Limit
for OC :  21 to  30

SC/ST/MBC/DNC/BC/BCM  :  21 to 40
7
Qualification
SSLC Pass




 
1
Date of Notification
12.11.2015
2
Last Date for submission of Application
14.12.2015
3
Last Date for Fees Payment
16.12.2015
4
Date of Examination
14.02.2016 FN  10.00 AM to 1.00 PM


for more details:

http://www.tnpsc.gov.in/latest-notification.html 

Monday, November 2, 2015

RECRUITMENT OF JUNIOR DRAUGHTING OFFICER IN HIGHWAYS DEPARTMENT - 188 VACANTS : Last Date: 18.11.2015


Diploma in Civil (DCE)  படிச்ச உங்க பசங்க, Friendsகளுக்கு தகவல் சொல்லுங்க.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை  இளநிலை வரைதொழில் அலுவலர் (JUNIOR DRAUGHTING OFFICER) - 188 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 
 மேலும் விவரங்களுக்கு 

Thursday, October 29, 2015

தமிழக அரசின் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர Computer On Office Automation Examination Dec 2015

 Special Link: CPS ACCOUNT SLIP FOR THE YEAR 2014-15

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிகளில் சேர(Typist),  கணினி இயக்கவும் தகுதி பெற வேண்டும். இதற்காக TNPSC  நடத்தும்  சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சர் பணிக்கான தேர்வில், உரிய விதிப்படி தேர்ச்சி பெற்றாலும், கணினி தகுதி சான்றிதழ் படிப்பிலும் (COA) தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் (Directorate of Technical Education) நடத்தும்  கணினி தகுதித்தேர்வுக்கு(Computer On Office Automation Examination Dec 2015) நவம்பர் 16ம் தேதிக்குள் http://www.tndte.com/ota.html ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து, நவம்பர் 23ம் தேதிக்குள், தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


Announcement : COA Dec-2015.PDF
Syllabus:  OFFICE_AUTOMATION_SYLLABUS-23.09.15..PDF

Friday, September 25, 2015

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 143 Postman பணியிடங்கள் - கடைசி தேதி 04.10.2015

Re post
 

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் 143 தபால்காரர் (Postman) பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ளன. 

பணியிடத்தின் பெயர்
போஸ்ட்மேன்
மொத்த பணியிடங்கள்
143
கல்வித்தகுதி
10ம் வகுப்பு பாஸ்
வயது வரம்பு
18 முதல் 27க்குள்
வயது வரம்பு தளர்வு

எஸ்.சி/எஸ்.டி,
5 ஆண்டுகள்
(32 வயது வரை)
ஓ.பி.சி
3 ஆண்டுகள் ( 30 வயது வரை)
தேர்வு செய்யும் முறை
தேர்வு
Objective Type – 100 மதிப்பெண்கள்

தேர்வு காலம்
2 மணி நேரம்
விண்ணப்பக் கட்டணம்
(அனைவருக்கும்)
ரூ. 100/-
தேர்வுக் கட்டணம்
ரூ. 400/-
(SC/ST/PH/பெண்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு நடைபெறும் இடங்கள்
சென்னை, கோவை, மதுரை, திருச்சி
தேர்வுக்கான பாடங்கள்
10ம் வகுப்பு தரத்திலான
பொது அறிவு, கணிதம், ஆங்கிலம், தமிழ்
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை
www.dopchennai.in இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி
04.10.2015
மேலும் விவரங்களுக்கு

Tuesday, September 8, 2015

Recruitment in National Investigation Agency (NIA)

 
தேசிய புலனாய்வு நிறுவனமான NIA வில் பணிவாய்ப்பு  அறிவிக்கப் பட்டுள்ளது. 
 

மேலும் விவரங்களுக்கு 
 

Monday, September 7, 2015

தமிழக அரசு சமூக பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு - தொகுப்பூதியத்தில் 4 பணியிடங்கள்

சமூக பாதுகாப்புத் துறையால் மாநிலக் குழந்தை பாதுகாப்பு சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.



 வஎண் 
 பணியிடத்தின் பெயர் 
 பணியிடத்தின் எண்ணிக்கை 
 மாத தொகுப்பு ஊதியம் 
 1
 திட்ட மேலாளர் 
 1
 ரூ.35000/-
 2
 திட்ட அலுவலர் 
 1
 ரூ.26250/-
 3
 கணக்கர் 
 1
 ரூ.14000/-
 4
 உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் 
 2
 ரூ.10000/-


கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பட்டம் 

வயது : 40 வயதிற்கு மிகாமல் 
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி : 14.09.2015 மாலை 5.30க்குள் 

மேலும் விவரங்களுக்கு http://www.tn.gov.in/job_opportunity

Tuesday, August 25, 2015

இளைஞர் பாதுகாப்பு படையினருக்கு காவல் துறையில் பணி - தமிழக அரசு அறிவிப்பு

 
இளைஞர் பாதுகாப்பு படையினரை எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து காவல் துறையில் பணி வழங்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக போலீசாருக்கு உதவிகரமாக செயல்பட இளைஞர் பாதுகாப்பு படை என்ற அமைப்பை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். இதையடுத்து 10,099 இளைஞர் பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் தற்போது போலீசாருக்கு உதவியாக ரோந்து பணி, தபால் கொண்டு செல்லும் பணி போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.

இளைஞர் பாதுகாப்பு படையினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை அரசு தற்போது அறிவித்துள்ளது.

ஒரு ஆண்டு காலம் தங்களது பணியை சிறப்பாக செய்த இளைஞர் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வேலையில் சேர அரசு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (www.tnusrb.tn.gov.in) நடத்தும் எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும். பொது அறிவு மற்றும் போலீஸ் சம்பந்தப்பட்ட தேர்வில் பங்கேற்க வேண்டும். 

பொது அறிவு தேர்வில் 60 மதிப்பெண்களும், போலீஸ் சம்பந்தப்பட்ட தேர்வில் 40 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டிருக்கும். இரண்டு தேர்விலும் குறைந்த பட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றால் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். தேர்வு பெற்றவர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்.

காலி இடங்கள் மற்றும் சாதி ஒதுக்கீடு அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, August 18, 2015

தமிழக அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் 1101 வேலைவாய்ப்புகள்




  • கால் நடை ஆய்வாளர் நிலை2  - 294
  • கதிரியக்கர்(ரேடியோகிராபர்) 24
  • ஆய்வக உடனாள் 17
  • ஆய்வுக்கூட தொழில் நுட்பர் 02
  • மின்னாளர் 03
  • அலுவலக உதவியாளர் 36
  • கால் நடை பராமரிப்பு உதவியாளர் 725

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்: 15.09.2015

கல்வித்தகுதி:  8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு,12ம் வகுப்பு 
              தேர்ச்சி/தோல்வி

மேலும் விவரங்கள் மற்றும் படிவங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.