Showing posts with label Rain Holidays in Tamilnadu. Show all posts
Showing posts with label Rain Holidays in Tamilnadu. Show all posts

Tuesday, October 31, 2017

தமிழகத்தில் கன மழை - சென்னை(பள்ளி மற்றும் கல்லூரிகள்), காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31.10.2017) விடுமுறை


கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடலூரில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Wednesday, December 2, 2015

9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச., 2) விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை,  திருவாரூர், திருவண்ணாமலை,வேலுார் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(டிச., 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, அரூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்  இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 18, 2015

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை

 

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 



Sunday, November 15, 2015

கனமழை காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி , காரைக்காலில் நாளை(16.11.2015) பள்ளி, கல்லூரிகளுக்கு (14 மாவட்டங்கள்) விடுமுறை


 
Graphics by: deccanbluediamonds

கனமழை காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் , கடலூர் ,நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய  கடலோர மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டமான  ராமநாதபுரத்தில் 16 மற்றும் 17ம் தேதி இரு நாட்களுக்கும்   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வேலூர், திருவண்ணாமலை,நாமக்கல், திருச்சி  ஆகிய உள் மாவட்டங் களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  
கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, சேலம்,ஈரோடு,திருப்பூர், பெரம்பலூர் , அரியலூர், கரூர், தஞ்சாவூர்   ஆகிய  உள் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.