Wednesday, November 18, 2015

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை

 

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.