Monday, November 9, 2015

கனமழை காரணமாக சென்னை முதல் தஞ்சாவூர் மற்றும் வேலூர், திருவண்ணாமலை,அரியலூர், நாமக்கல்,புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இன்று (09.11.2015) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர்,  நாகை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை (09.11.2015) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால் விடுமுறையை மேலும் சில மாவட்டங்கள் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.