Thursday, November 26, 2015

இந்தியாவின் முதல் அரசியல் சாசன தினம் இன்று(26.11.2015) கடைபிடிப்பு


அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், இன்று அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது.
 
1949ம் ஆண்டு இதேநாளில் அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் சிற்பி என்று வர்ணிக்கப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோம் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிந்திருந்தார். 

இதையடுத்து நாட்டில் முதல் அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.