Sunday, November 22, 2015

வட மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது - தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் : சென்னை வானிலை மையம்



இன்று காலை  முதல் வடமாவட்டங்களில் விட்டு விட்டு   இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 


காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் நீடிப்பதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  விவரங்களை தெரிந்து கொள்ள