Showing posts with label General News. Show all posts
Showing posts with label General News. Show all posts

Monday, October 9, 2017

தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளதுஇதுதொடர்பான ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார்

லாபம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீத போனஸும் கருணைத் தொகையும்நஷ்டமடைந்துள்ள நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸும் கருணைத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது

பாடநூல் கழக ஊழியர்கள், மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம், நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பபட்டுள்ளது

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

லாபத்தில் இயங்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20 சதவீதமும் இழப்பை சந்திக்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீதமும் போனஸ் தொகையையும் கருணைத்தொகையையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்

போனஸ் தொகையாக நிரந்தர தொழிலாளர்களுக்கு ரூ. 8400 முதல் 16 ஆயிரம் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ரப்பர் தோட்ட கழகம், வனத்தோட்ட கழகம் மற்றும தேயிலை தோட்ட கழக ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

குடிநீர் வடிகால் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் அரசு பொதுத்துறை மற்றும் இதர நிறுவனங்களைச் சேர்ந்த 3.69 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thursday, September 28, 2017

7th Pay commission latest news for TN Govt Employees

7th Pay commission latest news.

1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. H.R.A 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6 .Date of effect from 1.1.2016.
7. Calculations 2.86 x basic pay agreed.

 7th CPC joint draft memorandum submitted on by the member of CPC from DOPT, MHA, MEA and DS&T etc with recommendations to implement w.e.f. 1st January 2016. 

Pay scale are calculated on the basis of pay drawn in PB including GP multiply by the factor 2.15 and new basic pay will be (old P.B+G.P)*2.15

(8) Pension and family pension multiply factor should be 2.50.


Annual rate of increment divided into five categories.
(A) 2500 for fixed basic
(B) 1500 for class 1
(C) 1200 for class 2
(D) 1000-Group A, 800-Group B, 600-Group C  for class 3
(E) 400 for class 4 annually. 


The present MACPs scheme should be replaced by giving 4 up-gradation after completion of 10,18,25,30 years of continues service. 

House rent allowance should be as it was in 6th CPC and date of increment should be 1st January in place of 1st July w.e.f. 01-01-2016 and House building advance should be 50 times of new basic pay. 


Transport allowance should be 10% of new basic pay+DA in X class cities and 5% of new basic pay+DA in Y class cities.


(a)All India transfer allowance @5% of new basic pay per month to only those who have completed minimum three postings in different three states. 

(b)Maximum service length 31years, Maximum age 60 years for retirement from service with condition whichever is early.


(c)Pata military special pay should be @5% of new basic pay to only those who have completed minimum three years service either in NE region or J&K region. 


New pay scale :-


Old PB-1,GP-1800 New pay scale are 15000-33600,

Old PB-1+G.P.1900 & 2000 New pay scale are 21500-40100,

Old PB-1, GP-2400&2800 New pay scale are 25000-43600.

Old PB-2, GP-4200 New pay scale are 30000-54800,

Old PB-2, GP-4600&4800 New pay scale are 40000-71000,

Old PB-2,GP-5400 New pay scale are 45000-90000,

Old PB-3.+GP-6600 New pay scale are 52000-100000.

Old P.B + GP-7600 New pay scale are 60000-110000.

Old P.B + GP-9000 New pay scale are 75000-125000.

Friday, January 13, 2017

எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜனவரி 17 ம் தேதி அரசு பொது விடுமுறை நாள்: தமிழக அரசு அறிவிப்பு

 
எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜனவரி 17 ம் தேதியை அரசு பொது விடுமுறை  நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமசந்திரனின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 (17.01.2017 மட்டும்) ம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் , உள்ளாட்சி அதிகார அமைப்புகள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகள், அரசு வாரியங்கள் உள்ளிட்டவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்படும். தனியார் நிறுவனங்கள் ஜன.,17 ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.''

இன்று வெளியான அறிவிப்பையடுத்து, நாளை முதல் செவ்வாய் கிழமை வரை 4 நாட்கள் தொடர்ச்சியாக அரசு விடுமுறையாக அமைந்துள்ளது. 

Thursday, November 10, 2016

12 மற்றும் 13ம் (சனி மற்றும் ஞாயிறு) தேதி வங்கிகள் செயல்படும்

பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம். 

சில்லரை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், நோட்டுகளை மாற்ற ஏராளமான மக்கள் குவிவர் என்பதால், சனி, ஞாயிறு, வங்கிகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, November 9, 2016

How much time do I have to exchange 500,1000 Rupee notes? RBI answers all your questions.

Thanks for Business Standard

1. Why is this scheme?

The incidence of fake Indian currency notes in higher denomination has increased. For ordinary persons, the fake notes look similar to genuine notes, even though no security feature has been copied. The fake notes are used for anti national and illegal activities. High denomination notes have been misused by terrorists and for hoarding black money. India remains a cash based economy hence the circulation of Fake Indian Currency Notes continues to be a menace. In order to contain the rising incidence of fake notes and black money, the scheme to withdraw has been introduced.

2. What is this scheme?

The legal tender character of the notes in denominations of Rs 500 and Rs 1000 stands withdrawn. The old notes can be exchanged for full value at any of the 19 offices of the Reserve Bank of India or at any of the bank branches or at any Head Post Office or Sub-Post Office.

3. Can I get all in cash?

No. You will get upto Rs 4000 per person in cash irrespective of the size of tender and anything over and above that will be receivable by way of credit to bank account.

4. Rs 4000 cash is insufficient for my need. What to do?

You can use balances in bank accounts to pay for other requirements by cheque or through electronic means of payments

5. Need I go to my bank branch only?

For exchange upto 4000 in cash you may go to any bank branch with valid identity proof. For higher value, you can to any other branch of your own bank.

6. Can I withdraw from ATM?

It may take a while for the banks to recalibrate their ATMs. Once the ATMs are functional, you can withdraw from ATMs upto a maximum of Rs 2,000/- per card per day upto 18th November, 2016. The limit will be raised to Rs 4000/- per day per card from 19th November 2016 onwards.

7. Can I withdraw cash against cheque?

Yes, you can withdraw cash against withdrawal slip or cheque subject to ceiling of Rs 10,000/- in a day within an overall limit of Rs 20,000/- in a week (including withdrawals from ATMs) for the first fortnight i.e. upto 24th November 2016.

8. How much time do I have to exchange the notes?

The scheme closes on 30th December 2016. After that the amount can be deposited in specified offices of the RBI, along with necessary documentation.

9. I am a foreign tourist, I have these notes. What should I do?

You can purchase foreign exchange equivalent to Rs 5000 using these old notes at airport exchange counters within 72 hours after the notification, provided you present proof of purchasing the notes.

10. I have emergency needs of cash (hospitalization, travel, life saving medicines) then what I should do?

You can use the old notes for paying for your hospitalization charges at government hospitals, for purchasing bus tickets at government bus stands for travel by state government or state PSU buses, train tickets at railway stations, and air tickets at airports, within 72 hours after the notification.

புதிய ரூ.500, 2000 ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப். பதுக்கினால் செயற்கைக்கோள் கண்டுபிடித்துவிடும்.

நாளை மறுநாள் முதல் புதிதாக வங்கிகள் மூலமாக புழக்கத்தில்  வெளியிடப்பட  உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன நேனோ ஜிபிஎஸ் சிப் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள் முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாம். பூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்பதும் கூடுதல் செய்தியாக பரவி வருகிறது.

Tuesday, November 8, 2016

500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு (Rs 500 and 1000 currency demonitised: PM Modi )


மத்திய மந்திரி சபை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


இதுதொடர்பாக, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:

ஏழை மக்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்டது இந்த அரசு. ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 

இந்த அரசாங்கம் ஏழை மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது. ஊழலுக்காக அரசு மட்டுமின்றி நாட்டு மக்களும் பாடுபட வேண்டும். அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காகவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. அண்டை  நாடு இந்தியாவிற்குள் கள்ளநோட்டு புழக்கத்தை விட்டு இருப்பது உலகம் அறியும்.

 ஊழலுக்கு எதிராகவும்,கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் இது தான் சரியான தருணம். மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் சமூகத்திற்கான  வறுமை ஒழிப்புக்காக இந்த அரசு தொடர்ந்து போராடும். 

முக்கிய விவரங்கள் 
  1. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் 





  1. இன்றிரவு(08.11.2016) 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது 

  2. இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம்.

  3. ரூ.500 ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். 

  4. நவம்பர் 9-ம் தேதி 10ம் தேதிதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காது. 

  5. நவம்பர் 10 முதல் வங்கி அல்லது தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

  6. ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து ரூ.500,ரூ1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்லாம்.

  7. மருத்துவமனைகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும். 

  8. நவம்பர் 11-ம் தேதிவரை விமான நிலையங்கள், ரயில்நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்களில் 500 ,1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

  9. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,காசோலை மற்றும் டிடி பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை. 


Saturday, October 29, 2016

கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு. வங்கி ATM உட்பட அனைத்து பரிமாற்றங்களிலும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு: 


அதிக மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகளான ரூ.1000, ரூ 500 ஆகியவற்றின்  போலி கரன்சி நோட்டுகளை, சில விஷமிகள், பொது இடங்களிலும், கடைகளிலும் புழக்கத்தில் விட துவங்கியுள்ளனர். எனவே அதிக மதிப்பு உடைய ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை அனைத்து பொது மக்களும்  தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என  ரிசர்வ் வங்கி  அறிவித்துள்ளது.


கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க, ரூபாய் நோட்டுகளில் மேலும் புதிய பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

1000 ரூபாய் நோட்டிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:


500 ரூபாய் நோட்டிலுள்ள பாதுகாப்பு அம்சங்கள்:


https://paisaboltahai.rbi.org.in என்ற இணையதளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் குறித்த  பாதுகாப்பு அம்சங்களை  முழுமையாக தெரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த பொதுமக்கள் முன்வரவேண்டும்.



Wednesday, October 26, 2016

'SMART' ரேஷன் கார்டுக்கு 'AADHAAR' விபரம் தர நவம்பர் 30 வரை அவகாசம்

தமிழகத்தில், பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக  'Smart Ration Card' வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டு, அதில், ரேஷன் கார்டுதாரின், ஆதார் விபரங்கள் பெறப்படுகின்றன. 
 
மொத்தம் உள்ள, 2.04 கோடி ரேஷன் கார்டுகளில், 7.76 கோடி பயனாளி கள் உள்ளனர். 
 
நேற்று வரை, 4.76 கோடி மட்டுமே, ஆதார் விபரங்களை பதிவு செய்து உள்ளனர். மற்றவர்களும் அந்த விபரத்தை தராததால், ஸ்மார்ட் கார்டு வழங்குவது, தாமதமாகியுள்ளது.

எனவே, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் தர, நவ., 30 கடைசி நாள் என, காலக்கெடு நிர்ணயிக்க அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. அதற்குள், ஆதார் விபரம் வழங்கியவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.


Saturday, October 15, 2016

ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க ’மொபைல் ஆப்’! ( Mobile App Watch Register for Govt School Headmasters)

அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கண்காணிக்க, மொபைல் போன் ஆப் கொண்டு வரப்பட உள்ளது.

ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், தினமும், ஏதாவது ஒரு வகுப்பில், மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்துவதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் செயல்பாடு, ஆர்வம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.பின், அது பற்றிய குறிப்புகளை, அதற்கான பதிவேட்டில் எழுத வேண்டும். 

ஆனால், பெரும்பாலான தலைமை ஆசிரியர்கள் தற்போது பின்பற்றும் நடைமுறையால் (?@%$-...)   ஆசிரியர்களின் திறன், அவர்களின் நிறை, குறைகள் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகள் தெரிவதில்லை. இந்நிலையை போக்க, தனியார் பல்கலை உதவியுடன், மொபைல் போன் ஆப் எனப்படும், செயலி உருவாக்கப்படுகிறது. இந்த செயலி மூலம், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், அந்தந்த மாவட்ட மற்றும் மாநில தலைமை அதிகாரிகளுடன் இணைக்கப்படுகின்றனர். 


தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பு எடுப்பதை கண்காணிக்கும் போது, மொபைல் ஆப் வசதியை, On செய்து, புகைப்படம் எடுக்கலாம். ஆசிரியர் பாடம் நடத்துவதை ஆடியோ,வீடியோ பதிவுகள்  செய்யலாம் அதை அப்படியே, அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். விரைவில், இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

’Mobile App’ எப்படி செயல்படும்?
  • ஆசிரியர் பாடம் நடத்தும் போது, அந்த வகுப்புக்கு செல்லும் தலைமை ஆசிரியர், பாடம் நடத்தப்படுவதை, மொபைல் ஆப்பில் உள்ள கேமரா மூலம் படம் எடுக்க வேண்டும்
  • பின், அதில் கேட்கப்படும், 10 வகையான தகவல்களை, தலைமை ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்.
  • ஆசிரியர் கூறும் அறிவுரை, பாடம் நடத்தும் விதம், என்ன பாடம், மாணவர்களின் கேள்வித் திறன், ஆசிரியர் அளிக்கும் பதில் என, ஒவ்வொன்றையும், தனி பதிவுகளாக நிரப்ப வேண்டும்.
  • கடைசியில், ஆசிரியர் எப்படி பாடம் நடத்தினார்,எப்படி நடத்தியிருக்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்து, அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்
  • உயரதிகாரிகள், புகைப்படம் மற்றும் பதிவுகள் மூலம், ஆசிரியர்களின் திறனை நேரலையாக அறியலாம். 
  • தலைமை ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனரா என்பதையும் அறிந்து கொள்ளலாம். 
  • இந்த தகவல்கள் அனைத்தும், சர்வரில் ஏற்றப்பட்டு, தேவைப்படும் போது, நேரம், தேதியுடன் ஆய்வு செய்ய முடியும்.

Friday, October 7, 2016

நாளை(08.10.2016) முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக வங்கிகள் இயங்காது. வங்கிப் பணிகளை இன்றே முடித்துக்கொள்ளவும்

 
நாளை இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.  மேலும் 10.10.2016 - ஆயுத பூஜை, 11.10.2016 - விஜயதசமி, 12.10.2016 - மொஹரம் என 3 நாட்கள் தொடர்ச்சியாக அரசு விடுமுறை என்பதால் அடுத்த வியாழன் (13.10.2016) அன்று தான் வங்கிகள் செயல்பட தொடங்கும்.

இதனால் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிப்பணிகளை இன்றே முடித்துக்கொள்ள வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், இதனால் ATM  இயந்திரங்கள்  பணமில்லாமல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Wednesday, October 5, 2016

காஸ் மானியம்: ஆதார் எண் சமர்ப்பிக்க நவம்பர் 30 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு  சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. 

சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள், தங்கள்  வங்கி கணக்கில் நேரடியாக காஸ் மானியம் பெற, ஆதார் எண் சமர்ப்பிக்க செப்டம்பர் 30 வரை இறுதி கெடு கொடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மேலும் 2 மாதங்கள் நீட்டித்து நவம்பர் 30 ம் தேதிக்குள்,  ஆதார் எண்ணை, காஸ் ஏஜென்சி மற்றும் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Thursday, September 29, 2016

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இதன்படி,

1. லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

2. நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

3. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

4. லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை என மொத்தம் 20%  வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33% குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.

5. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

6. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் வழங்கப்படும்.

7. அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகைக்கு மிகாமலோ அல்லது 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகையோ வழங்கப்படும்.

8. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

9. ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% போனஸ் மற்றும் கருணைத் தொகைக்கு மிகாமல் வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

10. இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8400 ரூபாய் அதிகபட்சம் 16800 ரூபாய் பெறுவர். தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு ரூ.476 கோடியே 71 லட்சம் போனஸாக வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 1, 2016

வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் தரும் 1GB இலவச 4G

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4G இணைய வசதியை வழங்கி வருகிறது. இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள் 4G மொபைல் & 4G sim வைத்திருக்க வேண்டும்.

ஏர்டெல் ப்ரீபெயிட் 4G சிம்கார்ட் வைத்திருப்போர், 52122 என்கிற எண்ணுக்கு கால் செய்தால், 1 GB இலவச 4G டேட்டாவை அந்த நிறுவனம் இலவசமாக தருகிறது. 28 நாட்கள் வேலிடிட்டியுடன்.

Thursday, April 28, 2016

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு வழங்கும் சட்டமன்ற தொகுதிகள் விவரம் ( Voters Verifiable Paper Audit Trail System (VVPAT Assemby Constituencies in Tamilnadu Assembly Election, May 2016)



தமிழகத்தில் மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், வாக்கை பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு, அவர்கள் வாக்குப் பதிவு செய்த விவரங்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டினை (VVPAT) அளிக்கும் முறை சில சட்டமன்ற தொகுதிகளில் நடைமுறைப்படுத்தப் படவுள்ளது.

இம்முறையில் வாக்காளர், தங்கள் வாக்கினை, வாக்குப்பதிவு இயந்திரத்தில்(EVM)  பதிவு செய்தவுடன், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற விவரங்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டு ,  EVM உடன் இணைக்கப்பட்டுள்ள பிரிண்டர் மூலமாக, அச்சிடப்பட்டு வழங்கப்படும். ஆனால் அந்த சீட்டினை வாக்காளர் வெளியே கொண்டுசெல்ல அனுமதி இல்லை. தங்கள் வாக்கை சரிபார்த்தவுடன்,  வாக்குப்பதிவு மையத்திலேயே அமைந்துள்ள பெட்டியில் அதனை போட்டுவிட வேண்டும்.

மே 16ல் நடைபெற உள்ள தேர்தலில், வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு வழங்கவுள்ள சட்டமன்ற தொகுதிகள் விவரம் பின்வருமாறு:

S.No
Assembly Constituencies
No of Poling Stations (PS) using VVPAT
1
Anna Nagar, Chennai
255
2
Vellore
244
3
Krishnagiri
297
4
Salem North
284
5
Erode West
285
6
Tiruppur North
327
7
Coimbattore North
285
8
Dindigul
268
9
Tiruchirappalli West
271
10
Cuddalore
228
11
Thanjavur
276
12
Kancheepuram
316
13
Viluppuram
281
14
Madurai East
302
15
Thoothukudi
271
16
Tirunelveli
305
17
Kanniyakumari
300
Total No of PS Using VVPAT
4795
 
Source :Elections.tn.gov.in