நாளை இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு 2 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை. மேலும் 10.10.2016 - ஆயுத பூஜை, 11.10.2016 - விஜயதசமி, 12.10.2016 - மொஹரம் என 3 நாட்கள் தொடர்ச்சியாக அரசு விடுமுறை என்பதால் அடுத்த வியாழன் (13.10.2016) அன்று தான் வங்கிகள் செயல்பட தொடங்கும்.
இதனால் வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிப்பணிகளை இன்றே முடித்துக்கொள்ள வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், இதனால் ATM இயந்திரங்கள் பணமில்லாமல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment