இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 5134 பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும் "Combined Higher Secondary Level Examination,
2016" தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி
|
Postal Assistant, Sorting Assistant
|
காலியிடங்கள்
|
3,281
|
பணி
|
Data Entry Operator
|
காலியிடங்கள்
|
506
|
பணி
|
Court Clerks
|
காலியிடங்கள்
|
26
|
சம்பளம்
|
மாதம் ரூ.5,200 - 20,200 + 2800 GP
|
வயதுவரம்பு
|
01.01.2017 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்
|
கல்வித்தகுதி
|
+2 தேர்ச்சியுடன், கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும்,
ஹிந்தியில்
நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
|
தேர்வு செய்யப்படும் முறை
|
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதவ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
|
தேர்வு மையங்கள்
|
சென்னை, மதுரை, கோயமுத்தூர், திருச்சி,
திருநெல்வேலி
|
ஆன்லைன் எழுத்துத் தேர்வு
நடைபெறும் தேதி
|
07.01.2017 - 05.02.2017
|
விண்ணப்பக் கட்டணம்
|
ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
|
விண்ணப்பிக்கும் முறை
|
www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
|
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
|
07.11.2016
|
மேலும் விவரங்கள் அறிய
|
www.ssconline.nic.in மற்றும்
Regional Director (SR),
Staff Selection Commission,
EVK Sampath Building,
2nd Floor, College Road,
Chennai - 600006
|
No comments:
Post a Comment