Sunday, November 15, 2015

கனமழை காரணமாக தமிழகத்தில் 24 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி , காரைக்காலில் நாளை(16.11.2015) பள்ளி, கல்லூரிகளுக்கு (14 மாவட்டங்கள்) விடுமுறை


 
Graphics by: deccanbluediamonds

கனமழை காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம் , விழுப்புரம் , கடலூர் ,நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய  கடலோர மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டமான  ராமநாதபுரத்தில் 16 மற்றும் 17ம் தேதி இரு நாட்களுக்கும்   பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வேலூர், திருவண்ணாமலை,நாமக்கல், திருச்சி  ஆகிய உள் மாவட்டங் களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  
கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, சேலம்,ஈரோடு,திருப்பூர், பெரம்பலூர் , அரியலூர், கரூர், தஞ்சாவூர்   ஆகிய  உள் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்  நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.