Tuesday, October 31, 2017

தமிழகத்தில் கன மழை - சென்னை(பள்ளி மற்றும் கல்லூரிகள்), காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31.10.2017) விடுமுறை


கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடலூரில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments: