Tuesday, September 8, 2015

உலக எழுத்தறிவு தினம்

               மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் 
               மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத் 
               தன்தேச மல்லால் சிறப்பில்லை - கற்றோர்க்கு 
               சென்ற இடமெல்லாம் சிறப்பு.