தமிழகத்தில் இருந்து தேசிய நல்லா சிரியர் விருதுக்கு 22 பேர் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து 15
ஆசிரியர்களும், உயர், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 7 ஆசிரியர்களும்
தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
தமிழக அளவில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றோர் விவரம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
- ஆர்.தாஸ் (தலக்கஞ்சேரி, திருவள்ளூர்),
- எஸ்.சுவர்ணபாய் (மீஞ்சூர்),
- வி.கணேசன் (பொன் டூர்),
- சி.ஏகாம்பரம் (கீழமணக்குடி),
- என்.பாலசுப்பிரமணியன் (கீழ்மாந்தூர்),
- கே.சிற்றம்பலம் (இடையப்பட்டி),
- எஸ்.காளிமுத்து (வில்வதம்பட்டி, ),
- பி.தனராஜ், (பொன்னம்பாளையம்).
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
- ஆர்.விஜயலலிதா (நரிக்கட் டியூர்),
- டீ.ராணி சிவகாமி, (சூண்டி).
அரசு உதவிபெறும், தனியார் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
- எஸ்.அமலோற்பவம் (செயின்ட் ஜான்ஸ், ராயப் பேட்டை, சென்னை),
- ஏ.ஜோசப்பின் செல்வமேரி (ராஜா பரமேஸ்வரி, அண்ணா நகர் மதுரை)
- டி.எஸ்.அன்புஹெப்சிபாய் (டீ.என்.டி.டீ.ஏ. ராஜமானியபுரம், தூத்துக்குடி)
- எஸ்.பொன்ராஜ் (சி.எம்.எஸ்.மேரி ஆர்டன், பாளையங்கோட்டை),
- எம்.செல்வ குமார் (சென்னை ராயபுரம் ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா தொடக்கப் பள்ளி).
அரசு, அரசு உதவிபெறும், தனியார், மெட்ரிக். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்
- வி.ஹரிமூர்த்தி (த.ஆசிரியர், அ.மே.நி.ப, திருத்துறையூர், கடலூர்),
- என்.ராமசந்திரன் (உடற்கல்வி ஆசிரியர், அஆ.மே.நி. ப, கள்ளக்குறிச்சி
- சி.தனபால் (மு.க.ஆ, அ.மே.நி.ப, குமலன்குட்டை, ஈரோடு)
- எ.பிரான்சிஸ் சேவியர் (த.ஆ, ஜோசப் கல்லூரி மே.நி.பள்ளி, திருச்சி)
- பி.ஜார்ஜ் பால் (உ.த.ஆசிரியர், டான்பாஸ்கோ மெட்.மே.நி.ப, சென்னை)
- தங்கபிரகாஷ் (முதல்வர், சன்பீம் மெ.மே.நி.பள்ளி, மேட்டுகுளம், வேலூர்)
- வி.பழனியப்பன் (முதல்வர்,சேரன் மெட்.மே.நி.ப,வெண்ணெய்மலை, கரூர்).