நீ
தமிழணங்கின் செல்ல மகன்.
130 கோடி இந்திய இதயங்களின் தலைவன்
உலக இளைஞர்களுக்கு ஞான குரு.
குழந்தைகளின் குழந்தை.
மீண்டும்
இந்நிலத்தில் நீ
பிறந்து வர வேண்டும் என,
உன் பாதங்களை
முத்தமிடும்
பாலைவன மழைத்துளி
நான்.