மார்ச் 2015ல் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 15 முதல் வழங்கப்படும்.
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 15.07.2015 அன்று காலை 10.00
மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்
மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தமது மதிப்பெண்
சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.