தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி
உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 1ம்
தேதியிலிருந்து இந்த உயர்வு வழங்கப்பட உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும்
பென்ஷன்தாரர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
அரசாணையை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்