வங்கிகளின் இணைய சேவைக்கு (Net Banking) அக்டோபர் 1 முதல் கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது.
வங்கிகளுக்கு சென்று பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க ATM மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ATM மூலம் ஐந்து முறை, பிற வங்கி ATM மூலம் மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.
வங்கிகளுக்கு சென்று பண பரிவர்த்தனை செய்வதை குறைக்க ATM மற்றும் இணைய சேவைகள் உள்ளன. வங்கி கணக்கு வைத்துள்ள ATM மூலம் ஐந்து முறை, பிற வங்கி ATM மூலம் மூன்று முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.
இதற்கு மேல் ATM சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் சேவை
கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, தற்போது இலவசமாக இருக்கும்
வங்கிகளின் இணைய சேவைக்கும்(Net Banking) கட்டணம் வசூலிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி
அறிவித்துள்ளது. அதன்படி, பணத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், ஒவ்வொரு பண
பரிமாற்றத்துக்கும் 2.50 ரூபாய் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.