ஏற்கனவே கணினியை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கும், கணினி படித்தவர்களுக்கே கூட இப்புத்தகம் நன்கு பயன்படும். கணினியை புதிதாக கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இப்புத்தகம் நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
அழகிய தமிழில், வண்ண வண்ண விளக்கப்படங்களுடன், தெளிவான வழிமுறைகளுடன் கூடிய இப்புத்தகத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.