அரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வை
அறிவித்துள்ளது. இதன்படி 10ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு, ஜன., 22 முதல்
பிப்., 3க்குள் நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு
வரையுள்ள அரசு பள்ளிகளில், ஜன., 11 முதல், 27க்குள், இரண்டாம் பருவ தேர்வை
நடத்தி முடிக்க, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் சுற்றறிக்கை
அனுப்பியுள்ளார்.
Special Link: