Tuesday, February 3, 2015

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

தை பூச நன்னாளில் அனைவரும் சிறந்த 
 
எதிர்காலமும்
 நல வாழவும் பெற வாழ்த்துக்கள்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோறு(ம்) இரந்தும் பசி அறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன் 
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடு இன் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
.இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்.