Tuesday, February 3, 2015

ARIGNAR ANNA - IDENTITY FOR US

அறிஞர் அண்ணா  
(15.09.1909 - 03.02.1969)
நாம் யார் என்பதற்கான அடையாளம் 
அறிவுப் பண்ணைக்குப்  பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.


ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும், நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது, சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம். 

                                                                                                                     -  C.N.அண்ணாதுரை