Wednesday, March 1, 2017

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் குறைதீர்க்கும் மையம்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு ( Grievance Redressal for SSLC and +2 Exam Students)


10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8ம் தேதி முதல் மார்ச் 30ம் தேதி வரையும்,  12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையும்  நடைபெற உள்ளது.

மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக அரசு தேர்வாணையம் நான்கு எண்களை அறிவித்துள்ளது.  
 
இந்த எண்களில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
 
அரசு தேர்வுகள் இயக்கம் வழங்கியிருக்கும் தொலைபேசி எண்கள் 
 
8012594114, 8012594115, 8012594122, 8012594124

No comments: