டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.
இந்த அகவிலைப்படி உயர்வு 01.01.2017 முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது.
இதற்கு முன் 01.07.2016ல் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment