தமிழகத்தில், 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக, ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு ( National Talent Search Examination - NTSE) நடத்தப்படுகிறது.
அதில், இரண்டாம் கட்ட தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, மாதந்தோறும், 500 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை, Ph.D உயர்கல்வி முடிக்கும் வரை பெறமுடியும்.
மாநில அளவிலான, முதல் கட்ட NTSE தேர்வு நவம்பர் 5ல் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான Hall
Ticket ஐ , நாளை(01.11.2016) முதல் tngdc.gov.in வலைத்தளத்தில் அந்தந்த பள்ளிகள், தங்களுடைய USER ID, PASSWORD பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும் சென்ற ஆண்டு நடைபெற்ற
No comments:
Post a Comment