தமிழ்நாடு
அரசுப் பணியாளர்
தேர்வாணையம்
(TNPSC) மூலம் நவம்பர் 6ம் தேதி நடக்கவுள்ள Group IV தேர்வுக்கு வரும்
செப்டம்பர் 14ம் தேதி வரை
விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
குரூப் 4 தொகுதியில் காலியாக உள்ள
இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள
5451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க இன்று (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது ,
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணம் செலுத்த செப்டம்பர் 16 ஆம் தேதி
கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment