பண மதிப்பு நீக்க அறிவிப்பை தொடர்ந்து , ஏடிஎம்களில் தினந்தோறும் 2000/- பிறகு தினந்தோறும் ரூபாய் 4500/- எடுக்கும் வகையில் இருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(16.01.2016) முதல் ATM களில், 10,000 ரூபாய் எடுக்கலாம் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
ஆனால் வாராந்திர அளவில் எந்த மாற்றமும் இல்லை.வாரத்தில் 24000/- வரை மட்டுமே எடுக்க முடியும்.
மேலும் , நடப்பு
வங்கிக்கணக்கில்(Current Account) இருந்து 50,000 ரூபாய் என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு, தற்போது , ருபாய் 1,00,000/- வரை எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment