தமிழக அரசின்,
அரசுப்பணி
தேர்வாணையம்
டி.ன்.பி.எஸ்.சி., கடந்த
ஆண்டு நடத்திய பல்வேறு
தேர்வுகளுக்கான
முடிவுகளை இணைய
தளத்தில்
வெளியிட்டுள்ளது.
தமிழக
அரசுப்பணி தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி., சார்பில்
கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த
ஆண்டு நடைபெற்றது.
அதன்
விவரம்:
நவம்பர்
8,2015
குரூப் 1 தேர்வு
காலிப்
பணியிடங்கள்: 74
தேர்வில்
கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை: 117,696
முதன்மை
எழுத்துத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள்:
4,033
முதன்மை
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 29.07.2016,
30.07.2016 மற்றும்
31.07.2016
ஜூலை
11,2015
புள்ளியல் அதிகாரி தேர்வு
காலிப்
பணியிடங்கள்: 270
தேர்வில்
கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை: 19,130
சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு தேர்வு
செய்யப்பட்டவர்கள்: 54
சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறும் நாள்: 06.05.2016
ஆகஸ்ட்
1,2015
நுாலகர் தேர்வு
காலிப்
பணியிடங்கள்: 29
தேர்வில்
கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை: 2,352
சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு தேர்வு
செய்யப்பட்டவர்கள்: 71
சான்றிதழ்
சரிபார்ப்பு நடைபெறும் நாள்: 09.05.2016 மற்றும் 10.05.2016
தேர்வில்
கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு அடிப்படையில், முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள்
கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.