கள்ள நோட்டுப் புழக்கத்தைத்
தடுக்க ரூ.500,
ரூ.1,000 தாள்களில்
7 புதிய மாற்றங்கள்
செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது
கடந்த
சில மாதங்களாக
இந்திய சந்தை
முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் கள்ள நோட்டுகளின்
புழக்கம் அதிகரித்துள்ளதாக
ரிசர்வ் வங்கியிடம்
தொடர்ந்து புகார்
வந்து வண்ணம்
உள்ளன. மேலும்
இக்கள்ள நோட்டுகள்
வங்கி ஏ.டி.எம்.களிலும் இருப்பது
தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே ரூ.500,
ரூ.1,000 தாள்களில்
7 புதிய மாற்றங்கள்
செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. உதாரணமாக மேலே படத்தில் உள்ள ரூபாய் நோட்டில் உள்ளது போல வரிசை எங்கள் ஒரே அளவில் இல்லாமல் முதல் 3 எண்-எழுத்துக்கள்(Alpha Numerals) ஒரே அளவிலும், அடுத்த 6 எங்கள் வளரும் நிலையிலும் (Rapid Growth) இருக்கும்.
மேலும் இதேபோல புதிதாக செய்யப்படவுள்ள மாற்றங்கள் அனைத்தும் சாதாரண மக்களாலேயே நல்ல ரூபாய் நோட்டுகளை அடையலாம் காணவல்ல வகையில் எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.