பள்ளி மாணவர்களுக்காக
அனைத்து வட்டார வள மையங்களிலும்(BRC) விரைவில் ஆதார்
மையங்கள் அமைக்கப்பட
உள்ளது.
EMIS திட்டத்தில் பள்ளி மாணவர்களின் ஆதார் எண் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.இதனால், தற்போது ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கும், அதேபோல, ஆண்டுதோறும் ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கும் ஆதார் எடுக்க வேண்டியுள்ளது.