Showing posts with label வ. உ. சிதம்பரம்பிள்ளை. Show all posts
Showing posts with label வ. உ. சிதம்பரம்பிள்ளை. Show all posts

Saturday, September 5, 2015

நாட்டுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழந்த 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி பிறந்தநாள்

V.O.Chidambaram Pillai
(05.09.1872 - 18.11.1936)
  • ஆங்கிலேயருக்கு கனவுகளில் கூட சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திர போராட்ட தலைவர்.
  •  
  • 19ம் நூற்றாண்டில் நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர்.

  • ஏழைகளின் வழக்கறிஞர்.

  •  சுதேசி இயக்கத்தில் லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகருடன் இணைந்து பணியாற்றியவர்.

  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1907ல்  S.S.Galileo, S.S.Lavo என்னும் கப்பல்களை வாங்கி   Swadeshi Steam Navigation Company (SSNC) என்னும் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கியவர்.
  • ஆங்கில அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்களை நடத்தியவர்.

  • 12.03.1908ல் சிறையில் அடைக்கப்பட்டு, சிறைதண்டனையில் செக்கிழுத்தவர்.
 
  • செல்வந்தராக பிறந்து, நாட்டுக்காக அனைத்தையும் இழந்து மரணம் வரை வறுமையில் வாழ்ந்தவர்.
சுதந்திரப் போராட்டச் செம்மல் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்த நாளை நன்றியுடன் நினைவு கூர்வோம்.