சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வு மையம் சார்பில்
இம்மாதம் 13-ம்
தேதி முதல் 26-ம்
தேதி வரை தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில்
நடத்தப்பட்டது.
3370 பேர்
இந்த கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டார்கள். ஆண்களும், பெண்களும் இந்த
கருத்துக்கணிப்பில் சம அளவில் கலந்து கொண்டார்கள். அதன்
முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் செய்தியாளர்களிடம்
தெரிவித்தார். அதன் சுருக்கத்தினை மட்டும் வரைபடங்களில் அளிக்கிறோம்.