பத்தாம் வகுப்பு
சிறப்பு துணைத் தேர்வு
முடிவுகள், இன்று
வெளியாகின்றன. பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு, ஜூன்/ஜூலையில் நடந்த, சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளை, இன்று காலை, 11:00 மணிக்கு மேல்,
http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம்.
தேர்வு முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விரும்பும் மாணவர்கள்,
நாளை முதல், 30ம் தேதிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத் தில்
விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, இரு தாள்கள் உடைய பாடத்துக்கு தலா,
305 ரூபாய்; ஒரு தாள் பாடத்துக்கு, தலா, 205
ரூபாய் மற்றும், &'ஆன்லைன்&' கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும்.