தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இந்த அகவிலைப்படி உயர்வானது 01.07.2016 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.
இந்த அகவிலைப்படி உயர்வானது 01.07.2016 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்.
7% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால்
அகவிலைப்படி 125 -ல் இருந்து 132 சதவீதமாக உயரும். ஜூலை 1-ம் தேதி
முதல் நவ.,30 வரையிலான அகவிலைப்படி உயர்வு வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
டிசம்பர் மாத சம்பளத்துடன் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர்
அறிவித்துள்ளார்.