தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்திருந்தது. ஆனால் இதுவரை 5 கோடியே 1 லட்சம் பேருக்கு
(74%) ஆதார் அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன
எனவே தமிழகத்தில் உள்ள அனைவருக்கும்(100%) ஆதார் எண் வழங்குவதற்கான விவரங்களை பதிவு
செய்யும் பணியை டிசம்பர் 2015க்குள் முடிக்கும் வகையில் தமிழகம்
முழுவதும் கூடுதல் தற்காலிக ஆதார் மையங்களை திறக்க தமிழ்நாடு மக்கள்தொகை
கணக்கெடுப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது என இயக்குனராக அதிகாரி தெரிவித்துள்ளார்.