இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு ஒதுக்கீட்டு கவுன்சிலிங் முடிந்தது. இன்று முதல் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. 1,10,873 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
நான்கு கட்டங்களாக, பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எந்தெந்த தரவரிசையில் உள்ள மாணவர்கள், எப்போது கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என்ற விபரம் TNEA வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அட்டவணையை கீழே பார்க்கலாம்.
தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் 1533 பேருக்கு கலந்தாய்வு அட்டவணை பின்வருமாறு.
No comments:
Post a Comment