Saturday, December 31, 2016

01.01.2017 முதல் ATMகளில் ஒரு நாளைக்கு ரூ.4500 எடுக்கலாம்: வாரத்திற்கு 24000/- என்பதில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நாளை (01.01.2017) முதல் ATM இயந்திரங்களில்  வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு  ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் வாரந்திர பணம் எடுக்கும் தொகையில் மாற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

No comments: